அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.
ஆத்மா உயர் நிலையை அடைய, "செவியை மூடு.
இறை நாமம் மட்டும் விழட்டும். விழியை மூடு..
விழியைத் திறந்தால் அதில் இறை காட்சி மட்டும் தெரியட்டும்.
உள்ளத்தை விசாலமாக்கு அதில் பிற உயிர்களின் கஷ்டத்தை மட்டும் நிரப்பு. அவர்களின் கஷ்டம் தீருவதற்கு உன்னால் முடிந்ததை செய்". இது போதும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐
ஆஞ்சநேயர் வாக்கு.
https://guruarull.blogspot.com/2021/10/blog-post_20.html
Visit the blog:
https://guruarull.blogspot.com/

No comments:
Post a Comment